Thursday 27 November 2014

தீனா

இந்த தலமுறயில நீ  இஸ்கோலுக்கு போயி பட்ச்சு அப்பால காலேஜிக்கு போயி பெர்ய பெர்ய படிப்புல்லாம் பட்ச்சா அத்து ஏழேழு தலமுறிக்கும் உன் கூடயே  காவக்காரன் கணக்கா வந்துகினே இர்க்குமாம்..! "பட்ச்சிடு நீ முறையா.. அது தொடர்ந்து வரும்  தலைமுறையா" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்வி : குறள் எண் :398 ]

No comments:

Post a Comment