Saturday 9 May 2015

ஏழையின் துயரம்..

#என்னை_அழவைத்த_குறும்படம்

வாட்ஸப்பில் வந்திருந்தது ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிய குறும்படம்.. சுமார் 4 நிமிடங்கள் ஓடக்கூடிய படம் அது முதல் காட்சியிலேயே ஒரு எளிய வீட்டின் ஒரு சிறு அறை காண்பிக்கப்படுகிறது..

அங்கு 23 வயது பெண்ணொருத்தி இருக்கிறாள் அவள் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது என்பதை அவளைப் பார்த்ததுமே தெரியும்..ஆம் நண்பர்களே அந்தப் பெண் அணிவதற்கு கூட ஆடையில்லாமல் உடலில் துணியின்றி இருக்கிறாள்.!

ஏழ்மையின் துயர் தாளாது மெல்ல அங்கு விரித்திருக்கும் பாயில் தலை சாய்க்கிறாள்.. இப்போது அந்த அறைக் கதவு திறக்கப்படுகிறது.. அங்கு நான் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது வந்தது ஒரு ஆண் அவனும் பரம ஏழை போல...

ஏனெனில் அவனும் ஆடைகள் ஏதும் அணியாது அந்த பெண்ணிடம் வருகிறான்... ஒரு ஏழையின் கஷ்டத்தையே பார்க்க முடியாத என்னால் இன்னொரு ஏழையின் கஷ்டத்தை எங்ஙனம் காண்பது..! சொல்லொணாத் துயரில் துக்கம் தொண்டையை அடைக்க அந்த வீடியோவை அணைத்து விட்டேன்.. எனக்கு பிஞ்சு மனசுங்க..

No comments:

Post a Comment