பைபிள் வசனங்களும் - இன்றைய அரசியலும்...
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் - ராமதாஸ்
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் - தமிழருவி மணியன்
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதும் இல்லை - கலைஞர்
நிச்சயமாகவே முடிவு உண்டு - காங்கிரஸ்
இடைவிடாமல் உன் தேவனை நம்பிக் கொண்டிரு - சரத்குமார்
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போலே நான் உங்களை தேற்றுவேன் - அம்மா
ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் செய்யாமற் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் - சோனியா
பலவீனரை தாங்குங்கள் - வை.கோ.
கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும் - கேப்டன்
நீ உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன்
கண்ணிலுள்ள துரும்பை பார்ப்பது ஏன் - மு.க.அழகிரி
நான் உம்மை துதிப்பேன் - நாஞ்சில்,பரிதி
வலது புறம் இடது புறம் சாயாதிருப்பீர்களாக - கம்யூனிஸ்ட்டுகள்
எனக்கு சித்தமானவைகளை எல்லாம் செய்வேன் - மோடி
நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் - அத்வானி
ஒருவரையொருவர் தேற்றுங்கள் - காங்கிரஸ் வேட்பாளர்கள்
நீ எறும்பினிடத்தில் போய் அதன் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக் கொள் - ஞானதேசிகன்
சத்தியத்திற்கு விரோதமாய் பொய் சொல்லாமலும் இருங்கள் - நாராயணசாமி
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகி இரு - ஈ.வி.கே.எஸ்
மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார் - சுப்ரமணியசாமி
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லக் கடவீர்கள் - ராகுல்
நான் விசுவாசித்து இருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் - மன்மோகன்
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாது இருங்கள் - இந்திய வாக்காளர்கள்
No comments:
Post a Comment