காலர் ட்யூன் கற்பனைகள்...
தமிழக அரசியல் மற்றும் சினிமா வி.ஐ.பி களை நாம் மொபைலில் அழைத்தால் அவர்களின் தற்போதைய காலர் ட்யூன் என்னவாக இருக்கும்.. ஒரு ஜாலி கற்பனை...
மோடி : உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக..
ராகுல் : சிலர் சிரிப்பார்..சிலர் அழுவார் நான்...
கலைஞர் : நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா...
ஜெயலலிதா : நான் ஆணையிட்டால்... நான் ஆணையிட்டால்.. ( திரும்பத் திரும்ப அதே வரி)
மு.க.ஸ்டாலின் : முதல்வனே வனே வன்னே வன்னே வன்னே..
வை.கோ. : புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது ...
ராமதாஸ் : ஆசை ஆசை இப்பொழுது..பேராசை எப்பொழுது..
திருமா : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு..
கேப்டன் : ஏ..மச்சி... அவ துப்புனா எச்சி..
அழகிரி : பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியினு வந்துபுட்டா சிங்கம்...
ஈவிகேஎஸ் : நடக்கும் என்பார் நடக்காது...
சுப்ரமணியம் சுவாமி : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்.. வெடிகுண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
நாஞ்சில் : நானாக நானில்லை தாயே.. நல்வாழ்வு தந்தாயே நீயே...
சீமான் : கனா கண்டேனடி... தோழி..கனாக் கண்டேண்டி....
டி. இராஜேந்தர் : நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா
சரத் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது...
தா.பாண்டியன் : தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை...
சிம்பு : இந்த சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் தயவு செய்து காத்திருக்கவும் அல்லது பின்னர் தொடர்பு கொள்ளவும்.. (இவருக்கு சத்யமா இப்ப இதுவாத்தான் இருக்கும்)
தமிழக அரசியல் தலைவர்களுக்கு டயல் செய்தால் என்ன ரிங்டோன் இருக்கும்..
கலைஞர் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...
ஜெயலலிதா : நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா...
மு.க.ஸ்டாலின் : பறந்தாலும் விடமாட்டேன் பிறர் கையில் தரமாட்டேன்...
வை.கோ. : புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது ...
ராமதாஸ் : ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவரை நினைக்கலியே...
திருமா : இரண்டு கைகள் நாம் தானா இருவருக்கே தான் எதிர்காலம்...
கேப்டன் : அடிக்கிற கை தான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும்...
அழகிரி : பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்துபுட்டா சிங்கம்...
ஈவிகேஎஸ் : உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...
ப.சிதம்பரம் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்...
நாஞ்சில் : நானாக நானில்லை தாயே.. நல்வாழ்வு தந்தாயே நீயே...
தங்கபாலு : கனா கண்டேனடி...கனாக் கண்டேண்டி....
நாராயணசாமி : நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா...
சரத் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது...
ஞானதேசிகன் : தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை...
No comments:
Post a Comment