Sunday 5 January 2014

ரஜினி வசனங்கள்....

ரஜினி ஸ்பெஷல் - 2.

ரஜினி பட வசனத்திற்கு பொருத்தமானவர்கள்......

ஓ.பி.எஸ் : ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்....

பண்ட்ருட்டி : சொத்து,சுகம்,பதவி,புகழ்,சொந்தம்,பந்தம் எதுவும் வேணாம் நான் இமயமலைக்கே போறேன்....

தமிழக அமைச்சர்கள் : (பதவிக்கு ஆப்பு )எப்ப வரும் எப்டி வரும் எதுல வரும்ன்னு யார்க்கும் தெரியாது வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துரும்.....

ராமதாஸ் : மக்கள் தடுக்கறத கொடுக்கவும் முடியாது.... மக்கள் கொடுக்கறத தடுக்கவும் முடியாது.... (ஆதரவு)

இலங்கை தமிழர்கள் : ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்....

ராஜ பக்ஷே : கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுறுவான்.....

ஜெ. : ஃபோக்ஸ்......ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்.... சசி....ம்மேஏஏஏஏஏ.....ம்மேஏஏஏஏஏஏஏ...

கலைஞர் : குடும்பம்ன்னு கேட்டாலே சும்மா அதிருதில்ல......

(2014 ஏப்ரல் & மேயில் தேர்தல் என்ற இந்த அறிவிப்பிற்கு பின்...)

காங்கிரஸ் : சாகுற நாள் தெரிஞ்சுடுச்சுன்னா... வாழுற நாள் நரகமாயிடும்....

No comments:

Post a Comment