குயந்தையோட பிஞ்சு கையால நல்யா ஒழப்பி பிசிஞ்ச தர்ற கூழு இர்க்குதே, அடா..அடா..அடா.. அதான் பெத்தவங்களுக்கு அமிர்தத்த வுடொ இனிப்பா தெர்யும்.! "குயந்தை கையால துண்ற நாஸ்டா..அமிர்தம் கூடொ அது மேறி இல்ல டேஸ்ட்டா" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
[ அறத்துப்பால் : அதிகாரம் : புதல்வரைப் பெறுதல் : குறள் எண் : 64 ]
No comments:
Post a Comment